தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளது : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை..

October 28, 2018 admin 0

தூத்துக்குடியில் மிகப் பெரிய போராட்டத்தின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியட்டுள்ளது.

திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வர திட்டம்..

August 10, 2018 admin 0

தேச துரோக வழக்கில் நேற்று காலை பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தனிப்படை போலீசார் மூலம் இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான […]

தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்

April 3, 2018 admin 0

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் […]