தொடரும் கனமழை: நெல்லை,தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை…

December 17, 2023 admin 0

தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்குச் சூழச்சியால் காலை முதல் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாளை இந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதால் நாளை […]

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…

June 2, 2022 admin 0

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]

குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…

November 17, 2020 admin 0

அடுத்த 48 மணி நேரத்தில் குமரிக கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்திற்கு […]

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது

November 22, 2019 admin 0

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது . திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு […]

ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: தென்காசி பரப்புரையில் வைகோ குற்றச்சாட்டு..

March 24, 2019 admin 0

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை செய்து […]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை?

March 9, 2019 admin 0

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இரண்டு இடதுசாரி […]

சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..

March 4, 2019 admin 0

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக […]

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்

September 14, 2018 admin 0

நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் செங்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட […]

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் நில அதிர்வு..

December 28, 2017 admin 0

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்றுவட்ட வட்டாரப் பகுதிகளில் இன்று இரவு திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். தென்காசி அருகே சிந்தாமனி, வடகரை, மேலகரம், பெரிய […]