தெலுங்கானாவில் ஊரடங்கை மே- 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவு..

May 11, 2020 admin 0

கரோனா தொற்று காரணமாக தற்போது இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே-17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் மே 17ம் தேதி முடிவடையவுள்ள ஊரடங்கை 29 வரை நீட்டித்து தெலுங்கான அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மேலும் […]

தெலுங்கான மலைப்பாதையில் பேருந்து விபத்து : 30 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்..

September 11, 2018 admin 0

தெலுங்கான மாநிலம் கொண்டக்கட்டு பகுதியில் ஜெக்தியானா அருகே உள்ள மலைப் பாதையில் சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.