துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..
துாத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனிடையே […]