தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு குழு அமைத்து பழங்காநத்தத்தில் வரும் 25ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் […]