தொடர் மழை : திருவாரூர்,தஞ்சை, நாகை, தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் கொட்டிவருகிறது. இந்நிலையில் திருவாரூர்,தஞ்சை,நாகை,தருமபுரி மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள். நாகை, திருவாரூர் […]