நக்கீரன் கோபால் வழக்கு : எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேடுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

January 7, 2019 admin 0

நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்த மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு கூறியுள்ளது. நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன்கோபால் அக்., 9ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் […]

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை’ : நக்கீரன் கோபால் விடுதலை குறித்து வைகோ பேட்டி

October 9, 2018 admin 0

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை’ என நக்கீரன் கோபால் விடுதலை குறித்து வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்.. சங்கொலி வாரப் பத்திரிகை ஆசிரியர் […]

ஊடக சுதந்திரமும், 124 சட்டப்பிரிவும் : நக்கீரன் கோபால் வழக்கில் ஊடகத்துறை சார்பாக வாதாடிய ’இந்து’ ராம்..

October 9, 2018 admin 0

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்ட சட்டப்பிரிவு 124க்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை எனவும், ஆளுநரின் பணிக்கு தடை செய்ததாக இந்த வழக்கை அனுமதித்தால் பெரும் ஆபத்து ஏற்படும் […]

நக்கீரன் கோபால் விடுதலை: சிறையிலடைக்ககுமாறு உத்தரவிட நீதிபதி மறுப்பு

October 9, 2018 admin 0

ஆளுநர் பன்வாரிலால் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், மாலையே விடுதலை செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவரை, சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது […]

நக்கீரன் கோபால் கைது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

October 9, 2018 admin 0

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்..அந்த அறிக்கையில் பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் […]

நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு …

October 9, 2018 admin 0

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை காவல்துறை தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது. நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக புகார் கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை புகாரின் […]

நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு …

October 9, 2018 admin 0

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை காவல்துறை தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது. நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக புகார் கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை புகாரின் […]

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் திடீர் கைது

October 9, 2018 admin 0

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலை காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். ஆளுநர் மாளிகையில் இருந்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது .அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மகாராஷ்ட்ர […]