நக்கீரன் கோபால் வழக்கு : எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேடுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்த மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு கூறியுள்ளது. நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன்கோபால் அக்., 9ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் […]