அபி கண்ட ‘வந்து வந்து போவது’: ஷங்கர்ராம சுப்ரமணியன்

July 30, 2021 admin 0

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை – போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது போன்று தெரிகிறது; இந்தக் கவிதைக்குள் பாம்பு […]

தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்: நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

July 24, 2021 admin 0

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24.7.2021) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், […]

எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டு ரைடில் சிக்கியது என்ன?

July 22, 2021 admin 0

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை, கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சாயப்பட்டறை, உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 26 இடங்களில் […]

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்

October 10, 2016 admin 0

US Election: The Candidates debate turn out in to sex scam stories ______________________________________________________________________   ஏதோ இந்தியாவில் மட்டுமே அரசியல் என்பது தனிமனித விமர்சனங்களை நோக்கித் தரம் தாழ்ந்து விட்டதாக எண்ணி […]

அரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது? : செம்பரிதி

October 9, 2016 admin 0

Arasiyal pesuvom – 18 __________________________________________________________________________________   “ராகுல்காந்தி, தா.பாண்டியன், வைகோ மாதிரி தலைவருங்க எல்லாம் கூடவா பொய் சொல்லுவாங்க…?”   தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த எளிய  நண்பன் என்னிடம் இப்படிக் […]

அரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி

September 19, 2016 admin 0

Arasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது.   பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது ஒரே நாளிலும் நடந்துவிடுவதில்லை. சுற்றி […]

ஞானப்பால் : ந.பிச்சமூர்த்தி

September 18, 2016 admin 0

    Na.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________   லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது.      அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் […]

காவிரிச் சிக்கல் – ஒரு பார்வை : புவனன்

September 15, 2016 admin 0

Cauvery dispute : A revision _________________________________________________________________________________   நைல் நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமுகமான ஒரு தீர்வை எட்டிவிட முடிகிறது. […]

அரசியல் பேசுவோம் – 16 – பிரசார வியாபாரிகளின் பிடியில் அரசியல் கட்சிகள்! : செம்பரிதி

September 2, 2016 admin 0

Chemparithi’s Arasiyal Pesuvom – 16 ____________________________________________________________________________________ அரசியல் பேசுவோம் என்ற இத்தொடரை சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்கிறேன். பழைய வரலாறுகளைப் பேசுவது முக்கியமானதுதான் எனினும், சமகால நிகழ்வுகளின் மீதான அவதானிப்பு அதிகரிக்கவே, அவை […]

நூலறிமுகம் – அ.ராமசாமியின் "நாவல் என்னும் பெருங்களம்" : நாவலாசிரியர் இமையம்

August 7, 2016 admin 0

  Book review __________________________________________________________________________________________________________   ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர் […]