தினகரனுக்கு தேள் கொட்டினால், ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன்?: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் மீண்டும் சட்டையைக் கிழித்துக் கொண்டு வரப்போகிறார் எனவும் கிண்டலடித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் […]