சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆஜர்..

June 25, 2018 admin 0

வெளிநாடுகளில் சொத்து வாங்கியதை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். கார்த்தி சிதம்பரம், நளினி, ஸ்ரீநிதி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்து […]