நாகை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு..
நாகை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்வேளூர் அருகே நாகையில் இருந்து கும்பகோணம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன்பக்க […]