நாக்பூரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை..

December 6, 2017 admin 0

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கட்சிரோலியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.