காங்’.,நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டது : திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு

February 10, 2019 admin 0

நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கட்சி புறந்தள்ளிவிட்டது. இடைத்தரகர்கள் மூலமாக பேரம் பேசுவதைத்தான் பாதுகாப்புத் துறை என நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியைப் பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கிவைத்து, […]