இதம்: ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

November 9, 2018 admin 0

சித்திரத்தையல்   மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன்   வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின் வாசனையுணர்ந்த நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன்   ஆலும் அரசுமடர்ந்த பாதை தாண்டி […]

நிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)

October 9, 2018 admin 0

தொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச் சாதகப்பறவைக்கு இசைதான்யமிறைத்த வள்ளலைச் சித்திரப்பொற்புதையலைத் தாளம் தப்பா நர்த்தனத்தை அருநிதியக் கலசத்தைத் தவறவிட்டேன் கங்குகள் தீய்த்த விதியன்றி வேறென்ன ஸ்வரத்துக்குள் […]