நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை : தேசிய பசுமை தீர்ப்பாயம்…

November 2, 2018 admin 0

நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தது. நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் […]

நியூட்ரினோ வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு.

November 2, 2018 admin 0

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த […]

தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்

April 3, 2018 admin 0

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் […]

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்த ம.தி.மு.க தொண்டர் மரணம்..

April 2, 2018 admin 0

கடந்த 31-ம் தேதி நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கம்பம் வரை செல்லும் நடைபயணத்தை மதுரையில் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கூட்டத்திலிருந்த ம.தி.மு.க தொண்டர் ரவி நியூட்ரினோவுக்கு எதிராக தீக்குளித்தார். […]

நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?..

March 27, 2018 admin 0

மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட `சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் […]

நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி…

March 26, 2018 admin 0

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி வழங்கியுள்ளது. தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தொடங்க மத்திய […]

மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசு: கொந்தளிக்கும் வைகோ!

November 30, 2017 admin 0

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நியூட்ரினோ விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எந்த ஒரு […]