விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி : ரிசர்வ் வங்கி தகவல்..

April 29, 2020 admin 0

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பெங்களூருவைச் […]

பண மோசடி வழக்கில் தேடப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது

March 20, 2019 admin 0

இந்தியாவில் பண மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய […]

நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை

August 20, 2018 admin 0

இங்கிலாந்து எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே […]

நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கிய இண்டர்போல்..

July 2, 2018 admin 0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த விவகாரத்தில் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வங்கி கடன் மோசடி விவகாரத்தில் நிரவ் மோடி சகோதரர் நிஷல் மோடி மற்றும் அவரது நிறுவனத்தின் […]

மோடிக்கள்’ சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள்: சீதாராம் யெச்சூரி ..

April 23, 2018 admin 0

பிரதமர் நரேந்திர மோடி, வைர வியாபாரி நிரவ் மோடி, ஐபிஎல் தலைவர் லலித் மோடி ஆகிய மோடிக்கள் எல்லாம் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடித்து வருகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் […]

நிரவ் மோடியின் நிலத்தில் விவசாயத்தை தொடங்கிய விவசாயிகள்..

March 18, 2018 admin 0

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த நிரவ் மோடியின் நிலத்தில் விவசாயிகள் விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ஜாட் டெஹ்சில்லில் உள்ள கந்தாலா என்ற இடத்தில் மாடுகள் பூட்டிய ஏருடன் […]