நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு..
நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர்களை தூக்கிலிடும் பணியில் ஈடுபட 3 நாள்களில் தயாராக மீரட் சிறை ஊழியருக்கு திகார் சிறை […]