நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு..

March 18, 2020 admin 0

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர்களை தூக்கிலிடும் பணியில் ஈடுபட 3 நாள்களில் தயாராக மீரட் சிறை ஊழியருக்கு திகார் சிறை […]

நிர்பயா குற்றவாளி அக்‌ஷய்குமார் சிங்கிற்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..

December 18, 2019 admin 0

நிர்பயா வழக்கில் கொலை குற்றவாளி அக்‌ஷய் குமாருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அக்‌ஷய்குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை மேல் முறையீட்டு மனு : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு..

July 9, 2018 admin 0

மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். டெல்லியில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி […]