நீட்- மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகள் பிளேடால் அறுப்பு… ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் அவலம்
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகளை சிபிஎஸ்இ அதிகாரிகள் பிளேடால் அறுப்பதால் மாணவர்கள் ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 2255 மையங்களில் […]