அன்னிய செலாவணி மோசடி: சசிகலாவை 13ம் தேதி நேரில் ஆஜர் படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை வரும் 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ டிவி நிர்வாகம் […]