நான் எழுத்தாளன் எனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதில் வெட்கம் கொள்ளுபவன்: மௌனி நேர்காணல், சந்திப்பு கி.அ.சச்சிதானந்தம்

May 20, 2014 admin 0

தரமான படைப்புகளையும், எழுத்துகளையும் பதிவேற்றிப் பாதுகாக்கும் அழியாச்சுடர்கள் வலைப்பூவில் இருந்து…. _______________________________________________________________________________________________ தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள் அண்மையில் நிறைவெய்தினார். சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் […]