ஒரே மூச்சில் படித்து விட முடியாத ஜெயபாஸ்கரன் கவிதைகள்: ரவிசுப்ரமணியன்
இன்று கைக்குக் கிடைத்த ந. ஜெயபாஸ்கரனின் ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பிலிருந்து’ ஒரு கவிதை. “பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்து வார்த்து அமைச்சர்கள் ஆக்கிய திருவிளையாடல் தொடர்கிறது வையையின் அந்தி மஞ்சள் கரையில்.” மேலடுக்கில் […]