மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..

November 26, 2019 admin 0

மராட்டியத்தில் ஆளும் பாஜகவின் பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நவம்பர்-27-ந்தேதி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . என்.வி.ரமணா தலைமையிலான […]