இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீளவில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

November 8, 2018 admin 0

பணமதிப்பு  நீக்க அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை […]

பணமதிப்பிழப்பு பெரிய ஊழல் என்பது தெரிய வந்துள்ளது: ராகுல்

August 31, 2018 admin 0

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் இருந்து தெரிய வந்திருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுகல் காந்தி கூறியதாவது: பதினைந்து இருபது பணக்காரர்களுக்கு உதவுவதற்காக நாட்டு […]

பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய பொய் ரிசர்வ் வங்கியை சாடிய ப.சிதம்பரம்..

March 18, 2018 admin 0

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய பொய். திருப்பதியில் கூட பணத்தை வேகமாக எண்ணுகிறார்கள், ஆனால் ரிசர்வ் வங்கி இன்னும்பணத்தின் மதிப்பை கூறவில்லை என்று ப.சிதம்பரம் கடுமையாக […]

மதிப்பிழந்தோமா?: மேனா.உலகநாதன் (சிறப்புக் கட்டுரை)

November 8, 2017 admin 0

ஆயிற்று ஓராண்டு.   அறிமுகப் படுத்தியவர்கள் இந்த நாளை கருப்புப்பண ஒழிப்பு நாள் என்கிறார்கள்.   எதிர்ப்பவர்கள் இதனைக் கருப்பு நாள் என அடையாளப்படுத்துகிறார்கள்.   ஆதரவும், எதிர்ப்பும் ஏதோ ஒரு வகையில் கருப்பையே […]