பத்திரிக்கையாளர் கைது விவகாரம் : உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்..

June 11, 2019 admin 0

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண் ஒருவர், முதல்வர் […]