ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்து வைணவ கோயில்களில் நாளை பரமபத வாசல் திறப்பு..
ஆண்டு தோறும் மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று சொர்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களில் நாளை அதிகாலை அதாவது டிசம்பர்-14- ஆம் தேதி நடைபெறவுள்ளது. 18-ஆண்டுகளுக்குப்பிறகு இந்தாண்டு […]