ஞானப்பால் : ந.பிச்சமூர்த்தி

September 18, 2016 admin 0

    Na.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________   லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது.      அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் […]

நான் பார்க்கும் உலகம் பாரதியிடம் இல்லை – ஞானக்கூத்தன் நேர்காணல் : சந்திப்பு ஷங்கர்ராமசுப்ரமணியன் (பழையது)

July 30, 2016 admin 0

  Gnanakkoothan Interview in The Hindu Tamil – Shankarramasubramaniyan _______________________________________________________________________________________________________   விஷ்ணுபுரம்’ விருது பெற்றபோது ‘தி இந்து’வுக்காக அளிக்கப்பட்ட நீளமான பேட்டி யின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது. அவரது மறைவையொட்டிப் […]

ஷெர்லி அப்படித்தான்: எஸ்.ராமகிருஷ்ணன் (சிறுகதை)

July 4, 2016 admin 0

S.ramakrishnan’s short story ________________________________________________________________________________________________________   காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருந்தாள், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம் அவள் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாகவே நுழைந்திருந்தது. […]

வீட்டின் சிறகுகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் (பழையசோறு)

February 15, 2016 admin 0

  S.Ramakrishnan’s Kathavilasam _______________________________________________________________________________________________________   மு.சுயம்புலிங்கம்   பூனைகளைபோல வெயில், யாருமற்ற வீடுகளில் ஏறியிறங்கி விளையாடும் கிராமங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு பயணத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுபாவத்தில், உடையில், பேச்சில் பழக்கவழக்கங்களில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட ஊரைக் கொஞ்சம் […]

எங்கிருந்தோ வந்தான் – மௌனியின் சிறுகதை (பழையசோறு)

February 15, 2016 admin 0

  Mouni’s Short Story   _______________________________________________________________________________________________________   தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த […]

தஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் – ரவிக்குமார் (பழையசோறு)

November 5, 2015 admin 0

Ravikumar’s article about Tanjai periya kovil IN Manarkeni _________________________________________________________________________________________________________   பெரிய கோயில்‘ என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக […]

"நான் வெளியிட விரும்பும் எழுத்தாளர் ஷோபாசக்தி" – க்ரியா ராமகிருஷ்ணன் நேர்காணல் : சந்திப்பும், ஆக்கமும் ஷங்கர்ராமசுப்பிரமணியன்

August 26, 2015 admin 0

Kriya Ramakrishnan Interview by Shankarramasubramaniayan ________________________________________________________________________________________________________   தமிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, […]

சுயரூபம் (சிறுகதை) – பழம்பெரும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி

August 23, 2015 admin 0

  Ku.Azhakirisami short story _____________________________________________________________________   வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை […]

அந்த ஜனநாயகப் படுகொலை இனி நடக்காது : கருணாநிதி சிறப்புப் பேட்டி

July 6, 2015 admin 0

Kalaingar Karunanidhi special interview இந்த 92 வயதிலும் வாழ்க்கையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசுக்கு எதிரான அறிக்கைகள், ‘முரசொலி’க்கான கட்டுரைகள், ‘ராமானுஜர்’ தொடருக்கான கதை வசனம், இடையிடையே வந்து செல்லும் […]