தி.ஜா: சில நினைவுகள் – அ.மார்க்ஸ் (பழையசோறு பகுதியில்…)

June 20, 2015 admin 0

நேற்று (19.6.2015) தி.ஜானகிராமனின் பிறந்தநாள் என நண்பர் மகேஷ் ராமநாதனின் முகநூல் பதிவில் கண்டபோது அவரின் ஏதாவது ஒரு படைப்பை உடனடியாக வாசித்துவிட வேண்டும் என்கிற துடிப்பு விரட்டிக் கொண்டே இருந்தது. கையில் அகப்பட்டது […]

இலக்கியங்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன…! : தந்தை பெரியார் உரை

April 9, 2015 admin 0

. பழையசோறு ___________________________________________________________   02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ‘விடுதலை’, 15.06.1968 – நன்றி : தமிழ் ஓவியா வலைப் பூ _______________________________________________________________   […]

விடியுமா? : பழம்பெரும் எழுத்தாளர் கு.பா.ராவின் புகழ் பெற்ற சிறுகதை

April 5, 2015 admin 0

விடியுமா? : பழம்பெரும் எழுத்தாளர் கு.பா.ராவின் புகழ் பெற்ற சிறுகதை ______________________________________________________________________________________________       தந்தியைக் கண்டு எல்லாரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லை போல் இருந்தது.   […]

கு.ப.ரா : தளவாய் சுந்தரம்

April 5, 2015 admin 0

கு.ப.ரா 1902 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார். திருச்சி நேஷனல் காலேஜில் `இண்டர் மீடியட்’ படித்துக்கொண்டிருந்தபோது அவரது தந்தை ஏ. பட்டாபிராமய்யர் இறந்துவிட, தாய் ஜானகி அம்மாளுடன் கும்பகோணத்திலிருந்த சொந்தமான மிகப் பழைய வீட்டிற்கு […]

அண்ணா சிறுகதைகள் – பலமும் பலவீனமும்: பெருமாள்முருகன்

January 8, 2015 admin 0

அண்ணா சிறுகதைகள் – பலமும் பலவீனமும்: பெருமாள்முருகன் _______________________________________________________________ சி.என்.அண்ணாதுரை, அண்ணா, அறிஞர் அண்ணா, பேரறிஞர் அண்ணா என்றெல்லாம் அறியப்பட்டவரும் அழைக்கப்படுபவரும் பெரியாரின் தளபதியாகச் செயல்பட்டுப் பின்னர் திராவிட இயக்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்து […]

திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு…: சுகுணாதிவாகர்

December 16, 2014 admin 0

 திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு… ________________________________________________ ஜீலை 2007 தீராநதி இதழில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. அரசியலற்ற இலக்கியம் என்று ஒன்று சாத்தியமா, நம்முடைய அரசியலுக்கு எதிராக இருப்பதாலேயே ஒரு இலக்கியத்தை […]

குளத்தங்கரை அரசமரம் : வ.வே.சு.ஐயர் (தமிழின் முதல் சிறுகதை)

July 31, 2014 admin 0

  பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் […]

வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர் : ஷங்கர்

July 3, 2014 admin 0

  மிர் நபகோவ், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர். லோலிதா, பேல் ஃபயர் போன்ற பிரபல நாவல்களை எழுதியவர். உலகம் அதிகம் அறியாத இன்னொரு பரிணாமமும் நபகோவுக்கு உண்டு. அவர் ஒரு பூச்சியியல் வல்லுநர். […]

நவீனக் கவிதையை க.நா.சு வில் இருந்தும் தொடங்கலாம்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

May 20, 2014 admin 0

க.நா.சு.100 க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன், நவீன […]

நான் எழுத்தாளன் எனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதில் வெட்கம் கொள்ளுபவன்: மௌனி நேர்காணல், சந்திப்பு கி.அ.சச்சிதானந்தம்

May 20, 2014 admin 0

தரமான படைப்புகளையும், எழுத்துகளையும் பதிவேற்றிப் பாதுகாக்கும் அழியாச்சுடர்கள் வலைப்பூவில் இருந்து…. _______________________________________________________________________________________________ தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள் அண்மையில் நிறைவெய்தினார். சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் […]