வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநரின் பகல் கனவு பலிக்காது: பழ.நெடுமாறன்…

July 3, 2023 admin 0

பழ.நெடுமாறன்…தமிழ் சமுதாயம் சனாதன வலையில் சிக்கி சீரழியக் கூடாது என்பதற்காகவே வள்ளுவர் முதல் வள்ளலார் வரை தொண்டாற்றினர். வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநர் ரவியின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது. வேதங்களையும், புராதன […]

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் : தஞ்சையில் பழ.நெடுமாறன் பேட்டி..

February 13, 2023 admin 0

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் – தஞ்சையில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். விடுதலை புலிகளின் தலைவர் தலைமறைவாக குடும்பத்தினருடன் நலமுடன் உள்ளார் ,தற்போது எங்கிருக்கிறார் என்று அறிவிக்க […]

’இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது : பழ.நெடுமாறன் ..

April 19, 2018 admin 0

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைத்தால் கொழும்பு துறைமுகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் நாம் துறைமுகம் அமைக்கக்கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுவதாக நாகர்கோவிலில் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அதேநேரம் துறைமுகத்துக்கு எதிராக போராடுபவர்கள் குறித்து கருத்து […]