பவானியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணங்களை வழங்கினார் முதல்வர்..

August 19, 2018 admin 0

தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் காவிரி,பவானி அணைகள் நிரம்பி வழிகின்றன. ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு […]