லாகூரிலிருந்து புறப்பட்ட பாக்., பயணிகள் விமானம் விபத்து : 95 பேர் உயிரிழப்பு..

May 22, 2020 admin 0

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 95 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பயணிகள் […]

பாக்., பயணிகள் ரயிலில் தீ விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு…..

October 31, 2019 admin 0

பாகிஸ்தானில் விரைவு ரயிலில் பயணிகள் சமைக்கப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 65 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ராவல்பிந்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த தேஸ்கம் விரைவு […]

பாக்., மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு…

May 9, 2019 admin 0

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில், புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே நேற்று காலை குண்டு வெடித்தது. […]

தேர்தல் முடியும் வரை இரு நாட்டு உறவு பதற்றமாக இருக்கும் : பாக்., பிரதமர் இம்ரான்கான்..

March 26, 2019 admin 0

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பதற்றமாகவே இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கம் […]

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை : பாக்., பிரதமர் இம்ரான்கான்..

March 4, 2019 admin 0

நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அமைதி மற்றும் […]

எந்த விதமான தாக்குதலும் நாங்கள் தயாராக உள்ளோம் : பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல்..

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை எல்லைக்கோடு அருகே தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கமளித்துள்ள பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல், செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது எங்களுடைய திறமையை காண்பிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று […]

‘சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’: மோடிக்கு பாக்., பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள்..

February 25, 2019 admin 0

சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார். சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த […]

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாக்., பிரதமர் இம்ரான்..

November 30, 2018 admin 0

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துதல், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது, எல்லை தாண்டி தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளால் […]

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை தடை செய்ய பாக்., அவசரச் சட்டம்..

February 13, 2018 admin 0

ஹபீஸ் சயீத் தலைமை வகிக்கும் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை தடைசெய்யும் அவசரச் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டுள்ளார். 2008ஆம் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த லஷ்கர் இ […]

பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்; 4 இந்திய வீரர்கள் மரணம்..

February 5, 2018 admin 0

காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நுழைந்து, நடத்திய தாக்குதலில், 4 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கிரமத்தில் சர்வதேச எல்லை பகுதி […]