பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் ..

April 13, 2018 admin 0

திருச்சியில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனைப் போலீஸார் கைது செய்தனர். திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]