மன்னார்குடி அருகே பாலியல் வன்கொடுமை: 10- ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..

April 14, 2019 admin 0

மன்னார்குடி அடுத்த வடகோபனுரில் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 10 ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். கடந்த 10 ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து பின் […]

கடலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை..

January 7, 2019 admin 0

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், […]

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு சம்மன்..

September 12, 2018 admin 0

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 19ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் […]

அரியானாவில் 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாபா அமர்புரி கைது.

July 21, 2018 admin 0

அரியானா மாநிலத்தில் பதேஹாபாத் என்ற பகுதியில் வசித்து வருபவர் பாபா அமர்புரி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பில்லு. இவர் என்னிடம் வாருங்கள் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன். என்னிடம் மந்திரம் உள்ளது என ஆசை […]

ரயிலில் பாலியல் தொல்லை இளைஞர் கைது..

April 24, 2018 admin 0

சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ர ரயிலில் தனியாக பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த சத்யராஜ் (25) என்ற இளைஞர் கைது சென்னை மின்சார ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை […]