ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கியது உத்தரபிரதேச அரசு..
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் நடந்த கலவரத்தில் பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் அரசியல் தலைவர்கள் யாரும் லக்கிம்பூர் செல்ல அனுமதிக்கவில்லை […]