பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..

June 24, 2019 admin 0

பீகாரின் மூசாம்பூரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மூளைகாய்ச்சலுக்கு சிகிச்சை […]

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு

June 22, 2019 admin 0

பீகார் மாநிலம் முஸாபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது. முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 108 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.