விக்கிரவாண்டி, நாங்குநேரி,புதுவை காமராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்தது..

October 19, 2019 admin 0

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் அக்டோபர்-21-ந்தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணிக்கு ஓய்ந்தது. தமிழக அமைச்சர்கள் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டனர். […]