புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்

December 31, 2018 admin 0

மூத்த தமிழறிஞர் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புலவர் மாமணி விருதை வழங்கி சிறப்பித்தார். சிவகங்கை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 30.12.2018 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர் சேது குமணனுக்கு கல்வி மாமணி விருதும், […]

புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவரின் ராமாயண சொற்பொழிவு

September 29, 2018 admin 0

கொத்தமங்கலத்தில் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் 4 நாட்கள் ராமாயணத்தை தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி உள்ளார். அதில் இருந்து சில பகுதிகள்…

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

August 18, 2018 admin 0

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி காலத்தால் அழியாத கலைஞ வாழி கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க நானிலத்தில் வள்ளுவரின் சிலையும் வைத்தாய் நீள நினைந்த தனாலே நினைவுச்சின்னம் […]

“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..

June 5, 2018 admin 0

“தெய்வம் நீ என்று உணர் ” :புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்.. புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் எழுதிய “தெய்வம் நீ என்று உணர் ” நுால் வெளியீட்டு விழா.. நாள் : 10.06. 2018 ஞாயிறு இடம் :காரைக்குடி கல்லுாரி […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து -6 : புலவர் ஆறு. மெ. மெய்யாண்டவர்

July 30, 2016 admin 0

Thamizharivom – Pathitrupathu – 6 ____________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 4 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்

May 15, 2016 admin 0

  Thamizharivom – Patitru pathu 4 ____________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 3 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்

April 2, 2016 admin 0

    Thamizharivom – Patitru pathu 3 _____________________________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் […]

தமிழறிவோம் – கலித்தொகை 7 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

February 26, 2016 admin 0

Thamizhrivom – Kalithokai 7 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது […]

தமிழறிவோம் – கலித்தொகை 6 : புலவர் ஆறு . மெ. மெய்யாண்டவர்

October 8, 2015 admin 0

Thamizhrivom – Kalithokai 6 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]

தமிழறிவோம் – கலித்தொகை (5) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

August 21, 2015 admin 0

Thamizhrivom – Kalithokai 5 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]