புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்

December 31, 2018 admin 0

மூத்த தமிழறிஞர் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புலவர் மாமணி விருதை வழங்கி சிறப்பித்தார். சிவகங்கை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 30.12.2018 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர் சேது குமணனுக்கு கல்வி மாமணி விருதும், […]