புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..
புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வினீத் தந்தா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புல்வாமா தாக்குதல் பற்றி நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் வினீத் தந்தா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க […]
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஒருவர். அவருடைய சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர், ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் சென்றுள்ளார். […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes