பெங்களூரில் 10,000 வாக்காளர் அட்டைகள் பறிமுதல் தேர்தலுக்கு முன் பரபரப்பு..

May 9, 2018 admin 0

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்பதாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் கேட்பாரின்றிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜலஹள்ளி என்ற இடத்தில் உள்ள மஞ்சுளா நஞ்சமுரி என்பவருக்குச் […]