சென்னையில் இருந்து 11 பெண்கள் சபரிமலை பயணம்… சபரிமலையில் மீண்டும் பரபரப்பு..

December 23, 2018 admin 0

சபரிமலைக்குச் செல்வதற்காக தமிழகத்தை சேர்ந்த பெண்கள் குழுவினரும், அதைத் தடுப்பதற்காகப் பக்தர்களும் திரண்டுள்ளதால் பம்பையில் பரபரப்பு நிலவுகிறது. பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் 144 தடையுத்தரவை டிசம்பர் 27வரை நீட்டித்துள்ளார். சென்னையில் உள்ள மனிதி என்னும் […]