நெரிசலால் திணறும் காரைக்குடி : போக்குவரத்து காவலர்களை அதிகரிக்க நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை வலியுறுத்தல்..

July 21, 2022 admin 0

பண்பாடு,காலாச்சாரம்,கல்வி என சிறப்போடு விளங்கும் செட்டி நாட்டின் முக்கிய நகரமான காரைக்குடி தற்போது அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் திணறிவருகிறது. பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். நெரிசலைக் குறைக்க சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிக போக்குவரத்துக் காவலர்களை […]

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு …

January 9, 2022 admin 0

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமதிப்பு…

September 27, 2020 admin 0

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தற்போது சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு அணிவித்தும் […]

No Image

பெரியார் சிலை அவமதிப்பு: எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது : ராகுல் காந்தி தமிழில் ட்வீட்..

July 18, 2020 admin 0

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது என, பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் […]

“தொடரும் பெரியார் சிலை மீதான அவமதிப்பு: இதற்கு முற்றுப்புள்ளி வைக்காதது ஏன்” : தமிழக அரசக்கு வைகோ கேள்வி….

July 17, 2020 admin 0

கோவையில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்த விவகாரத்தை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி […]

“கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

July 17, 2020 admin 0

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமதிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழி செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது […]

பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு : கோவையில் பரபரப்பு..

July 17, 2020 admin 0

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதித்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இன்று அவமதிப்பு செய்துள்ளனர். சிலையின் […]

பெரியார் சிலை உடைப்பு: தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்த திட்டமிட்டு சதிவலை; வைகோ கண்டனம்

April 8, 2019 admin 0

பெரியாரின் கருத்துகளை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) […]

அறந்தாங்கியில் பெரியார் சிலை நள்ளிரவில் உடைப்பு…

April 8, 2019 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியல் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை பிரிவு சாலை பகுதியில் 1998-ல் பெரியாருக்கு […]

பெரியார் சிலை மீது காலணி வீசிய ஜெகதீசன் குண்டர் தடைச்சட்டத்தில் கைது…

September 19, 2018 admin 0

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வழக்கறிஞர் […]