நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவு பேராசிரியர் முருகன் கைது..

April 23, 2018 admin 0

தலைமறைவு பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயற்சித்த வழக்கில், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதில் மதுரை […]