பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யபட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் . விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் […]