பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட இருவர் கைது

April 26, 2019 admin 0

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் பணியாற்றிய செல்வவகுமாரை […]

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மேலுாரில் சாலை மறியல்..

April 24, 2019 admin 0

மதுரை மாவட்டம், மேலூர் அருகே பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்து வாட்ஸ் அப்பில், அண்மையில் […]

பொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு

April 20, 2019 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் நீடிப்பதால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட […]