பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல்..

November 30, 2019 admin 0

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…

February 15, 2019 admin 0

சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் சேர விருப்பமில்லாத காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு […]

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து 66 போலீஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு

January 28, 2019 admin 0

பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 66 போலீஸ் அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளை பொன்.மாணிக்கவேல் தரக்குறைவாக நடத்துவதாகவும், தங்களுடையை விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாகவும் அவர்கள் மனுவில் புகார் தெரிவித்துள்ளனர். .

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லை: நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் புகார்

January 7, 2019 admin 0

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த மாதம் (நவம்பர்) 30–ந்தேதி சிலை கடத்தல் […]

நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது : கமல்ஹாசன் பேட்டி…

December 20, 2018 admin 0

நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் சீதக்காதி படத்திற்கு தடை கோரிய வழக்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், படத்தை பார்த்து […]

பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு..

December 4, 2018 admin 0

பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தஞ்சை பெரிய கோயிலிலும் 10 சிலைகள் திருட்டு : பொன் மாணிக்கவேல் ஆய்வில் கண்டுபிடிப்பு..

September 29, 2018 admin 0

தஞ்சை பெரிய கோயிலில் பழமையான நடராஜர் சிலை உள்பட 10 சிலைகளுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த சில […]

சிலைக்கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்றம் செய்த அரசாணைக்கு இடைக்காலத் தடை

August 7, 2018 admin 0

சிலைக்கடத்தில் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று […]