பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு

April 27, 2019 admin 0

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிட்டது. ஆனால், […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி..

March 29, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ வசம் […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

March 14, 2019 admin 0

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்ன?- ஸ்டாலின் விளக்கம்

March 13, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் மக்களை ஏமாற்ற கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம். நியாயத்திற்குப் புறம்பாகக் காப்பாற்றப்படுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் விரைவான விசாரணையே தேவை என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் மறுப்பு

March 12, 2019 admin 0

தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. […]

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : அதிமுகவில் இருந்து நாகராஜ் நீக்கம்

March 11, 2019 admin 0

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த நாகராஜ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் […]