போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது..

March 3, 2018 admin 0

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. நீதிபதி பத்மநாபன் தலைமையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.  

3-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்..

January 6, 2018 admin 0

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்களின் பல தொழிற்சங்கங்கள் 3வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் பேருந்துகள் பெரும் அளவு இயங்காததால், பொதுமக்கள் […]

பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனையை தீருங்கள் : உயர் நீதிமன்றம் மதுரை கிளை..

January 5, 2018 admin 0

போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போக்குவரத்த ஊழியர்கள் நேற்று இரவு முழுவதுமே பேருந்துகளை இயக்காமல் புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.இன்று காலை முதலே போராட்டம் தொடர்வதால் தமிழகத்தில் 90 சதவிகித […]