மகளிர் நூலகத்துக்காக வீட்டை தானம் செய்த வேலூர் ஆசிரியர்…
வேலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தனது வீட்டை நூலகத்துக்கா தானமாக வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் பிச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான இவர் தான் வாழ்ந்த […]