மக்களை பிரித்தாளும் அரசியலையே காங்., மேற்கொள்கிறது : பிரதமர் மோடி குற்றம்சாட்டு
மக்களை மதம் மற்றும் சாதி ரீதியாக பிரித்தாளும் அரசியலையே காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, பரூச்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய […]