நான் பேசுவது புரியவில்லை என்றவர்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது: கமல்ஹாசன் பேச்சு
மக்கள் நீதிமய்யம் கட்சி தொடங்கி 2ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளடையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியை ஏற்றினார். பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன், நமக்கென்ன என்று இருந்த மக்கள் […]